சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்துள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்களை இரண்டாம் தர விடயமாக யாரும் பார்கக்கூடாது பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள் இந்த விடயத்தில் கரிசனையுடன் … Continue reading சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்